ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன் (UK Lockdown Day - 26)

ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன் (சங் 50:15)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில்    தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம். 

பிரியமானவர்களே, நீங்கள் கொரோனா கிருமியினால் நெருக்கப்பட்டு வாழ்க்கையில் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறீங்களா? 

பயப்படாதீர்கள். தேவன் சர்வ ஞானமுள்ளவர், மனுஷர்களாகிய எங்களுக்கு ஒரு நாள் ஆபத்து வரும் என்பதை அவர் அறிந்திருந்த படியால் தான் அவர் தீர்க்கதரிசனமாக எங்களுக்கு சொல்லியிருக்கிறார் “ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன்” என்று. 

ஆகவே பிரியமானவர்களே, உங்களுடைய ஆபத்தான இந்த நாட்களில் தேவன் இயேசு கிறிஸ்து மீது உங்களுடைய விசுவாசத்தை வைத்து அவரை நோக்கிக் கூப்பிபிடுங்கள், அவர் உங்களை கொரோனாவுக்கும், எல்லாத் தீங்குக்கும் விலக்கிப் பாதுகாத்துக் கொள்ளுவார். வாக்குக் கொடுத்த தேவன் தனது வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவராக இருக்கிறார், பொய் சொல்ல அவர் மனுபுத்திரனல்ல. அவர் உங்களை கை விட மாட்டர். அல்லேலூயா ! 

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.


Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?