எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் ( பிலி 4 : 7 ). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைக்கு தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே ! தேவனுடைய சமாதானத்தை நம்முடைய சுய புத்தியினால் விபரிக்க முடியாது, அதை விபரிப்பதுக்கு நம்முடைய வார்த்தைகள் போதாது, அது எல்லா புத்திக்கும் மேலானது, அப்படிப்படட சமாதானம் நம்முடைய இருதயங்களையும், நம்முடைய சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக காத்துக்கொள்ளும்.நம்முடைய இருதயத்தில் தேவ சமாதானம் நிரம்பிருக்கும்.நமக்கு எவ்வளவு துன்பங்கள், கவலைகள் வந்தாலும் தேவ சமாதானம் நிரம்பிருக்கும், நாம் எதட்கும் கவலைப்படமாட்டொம், சமாதானமாய் இருப்போம்.அல்லேலூயா ! இயேசுவினால் மாத்திரம் தான் எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை உங்களுக்கு தர முடியும்.பிரியமானவர்களே ! இயேசுவை உங்கள் வாழ்க்கையில் ஆண்டவராக ஏற்றுக்கொண்டு நீங்களும் அவருடைய எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை பெற்றுக்கொள்ளுங்கள். தேவன் இயேசு உங்களையும், உங்க குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.



Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?