மனந்திரும்புங்கள், தேவன் இயேசு பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்

அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்(சங் 96 : 13).கர்த்தராகிய இயேசு கிறிஸ்துன் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். பிரியமானவர்களே சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தேவன் இயேசு கிறிஸ்து இந்த பூலோகத்தில் ஒரு மானிடனாக பிறந்து, மனித குலத்தின் பாவத்துக்காக  கல்வாரி சிலுவையில் தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி மரித்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்து பரம் ஏறி சென்றார் , அந்த தெய்வம் மீண்டுமாய்  இந்த பூலோகத்துக்கு ராஜாவாகவும், நியாயாதிபதியாகவும் ஜனங்களை நீதியோடும் ,சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பதட்க்காக வருகிறார்.ஒருவேளை நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் ஆண்டவராக , இரச்சகராக ஏற்று கொள்ளாது இருப்பீர்களானால் தாமதியாமல் இப்போதே தேவன் இயேசு மீது  உங்களுடைய விசுவாசத்தை வைத்து உங்களுடைய பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்து இயேசுவை  உங்கள் வாழ்க்கையில் ஆண்டவராக ஏற்று கொண்டு தேவன் இயேசுவின் வருகைக்கு நீங்கள் உங்களை ஆயத்த படுத்தி கொள்ளுங்கள், பரலோக ராஜ்ஜியம் மிகவும் சமீபமாய் இருக்கின்றது. மனந்திரும்புங்கள் ! அல்லேலூயா.இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?