இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்யும் கர்த்தர்

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார் (சங் 37 :4 ). கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு என்பது , எந்த முறுமுறுப்பும் இல்லாமல் கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளுக்காக, அவர் உங்களுக்கு கொடுத்திருக்கின்றதான  ஆசிர்வாதங்களுக்காக அவருக்கு நன்றி செலுத்தி கர்த்தரை உங்களுடைய வாழ்க்கையில் மகிமைப்படுத்தி அவருக்குள் நீங்கள் சந்தோசமாய் எப்போதும் சசந்தோசமாய் இருப்பதே குறிக்கும். அப்படி நீங்கள் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருக்கும் போது அவர் உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை உங்களுக்கு அருள் செய்வார். கர்த்தரை நீங்கள் பிரியப்படுத்தும் போது அவர் உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்ய அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்.அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ . சஞ்ஜீவ் விவேகானந்தராஜா 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?