முகங்களை பிரகாசமடைய செய்யும் தேவன்

அவர்கள் அவரை (தேவனை ) நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை ( சங் 34 : 5 ). பிரியமானவர்களே ,நீங்கள் உங்கள் ஜீவியத்தில் மனுஷர்களையோ ,உங்களுடைய சூழ்நிலைகளையோ ,உங்களுடைய பிரச்னைகளையோ நோக்கி பார்க்காமல் உங்களை உருவாகின கர்த்தரை நோக்கி பாருங்கள்.கர்த்தரை நோக்கி பார்க்கிறவர்களின் முகங்கள் ஒரு போதும் வெட்க்கப்படுவதில்லை, கர்த்தரை நோக்கி பார்க்கும் ஜனங்கள் பிரகாசமடைகின்றார்கள். நீங்கள் யாரை நோக்கி பார்க்கிறீர்கள்? உங்கள் பிரச்சனைகளை அல்லது மனிதர்களை நோக்கி பார்த்து வெட்க்கப்பட்டு போகாமல் , உங்களை சிருஷ்டித்த தேவனை நோக்கி பார்ப்பீர்களானால் உங்கள் முகங்கள் பிரகாசமடையும்.தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?