கர்த்தர் தயவும் , இரக்கங்களும் நிறைந்தவர்

கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது(சங்145:9).பிரியமானவர்களே ,கர்த்தர் தாம் சிருஷ்டித்த ஒவ்வொருவர் மேலும் தயவுள்ளவராக இருப்பதோடு , ஒவ்வொருவருடைய பாவங்களையும் மன்னித்து அவருடைய இரக்கங்களையும் காண்பிக்க ஆயுதமாகவும்  இருக்கிறார்.அவர் பச்சபாதம் பார்ப்பதில்லை. எல்லா மனித குலத்தின் மீதும் அவர் தயவுள்ளவராகவும், அன்புள்ளவராகவும் , இரக்கங்கள் உள்ளவராகவும் இருக்கின்றார். அவருடைய இரக்கங்கள் தான் இன்று ஒவொருவரையும் வாழ வைக்கின்றது.கர்த்தர் இயேசு மீது உங்களுடைய நம்பிக்கையை வைத்து அவரை உங்களுடைய ஆண்டவராக , சொந்த ரச்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்.அவர் உங்களை ஒரு போதும் கை விடமாட்டார். தேவன் இயேசு உங்களையும் ,உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ.சஞ்ஜீவ் விவேகானந்தராஜா 

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?