பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

வேதம் சொல்லுகிறது,பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார் ( 1பேதுரு 5:5 ) ஜாதி பெருமை , பணப் பெருமை படிப்பில் பெருமை , அழகில் பெருமை , தாலந்துகளில் பெருமை etc. உங்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்து உங்களுடைய உள்ளத்தில் பெருமை இருக்கும் என்றால் பெருமையை உள்ளத்தில் இருந்து எடுத்து போடுங்கள்.உங்களிடம் பெருமை இருக்குமானால் உங்களை படைத்த தேவனே உங்களை எதிர்த்து நிட்பார், வேத வசனம் எங்களை எச்சரிக்கிறது ‘அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.ஆகவே கர்த்தருடைய சமுகத்திலே உங்களைத் தாழ்த்தி உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள்.அப்போது தேவனுடைய கிருபை உங்களை சூழ்ந்து கொள்ளும்.கர்த்தர் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா 

Comments

Post a Comment

Popular posts from this blog

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?