பண ஆசை எல்லா தீமைக்கும் வேராக இருக்கிறது

வேதம் சொல்லுகிறது , பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது (1 தீமோ 6 :10 ). பணம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது தான்.ஆனால் பணத்தின் மீது உங்களுக்கு ஆசை வரக்கூடாது .நீங்கள் உங்களுக்கு இருக்கிற பணத்தில் திருப்தியாக இருக்க வேண்டும். சிலர் இருக்கிற பணத்தில் திருப்த்தியாக இருக்க மாடடார்கள், இன்னும் அதிகமாய் வேண்டும் என்று பேராசை படுவார்கள்.அது மிகவும் தவறு. இருக்கிற பணத்தில் திருப்தி பட வேண்டும்.அதனால் தான் வேதம் சொல்லுகிறது பண ஆசை எல்லா தீமைக்கும் வேராய் இருக்கிறது என்று.ஆகவே வேத வசனத்திற்கு கீழ்ப்படிந்து பணத்தின் மீது ஆசை படாமல் , இருக்கிற பணத்தில் திருப்தியாக இருங்கள்.தேவன் உங்கள் குடும்ப தேவைகளை சந்திப்பார்.அவர் மீது உங்களுடைய விசுவாசத்தை வையுங்கள்.தேவன் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் நிறைவாய் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா 

Comments

Post a Comment