உங்களை ஆசிர்வதிக்கும் தேவன்

சகல ஜனங்களைப்பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய் (உபா7:14).ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே! நீங்கள் ஆசிர்வாதமாய் வாழ வேண்டும் என்று உங்களை சிருஷ்டித்த தேவன் விரும்புகின்றார்,  அதனால் அவர் உங்களை சிருஷ்டிக்கும் போது, அவர் உங்கள் வாழ்க்கையில் அவர் உங்களுக்கென்று ஆயத்தப்படுத்திய ஆசீர்வாத விதைகளை உங்கள் வாழ்க்கையில் ஏற்கனவே விதைத்து விட்டார்.ஆகவே அவற்றை நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் தேவனுக்கு பிரியமில்லாத அழுக்கான, அருவருப்பான காரியங்களை நீங்கள் அகற்றி அவருக்கு முன்பாக பரிசுத்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்து அவரை நீங்கள் பிரியப்படுத்தும் போது நிச்சயமாய் தேவன் உங்களுக்காக விதைத்த ஆசிர்வாதத்தை அவருடைய வேளையில் பெற்றுக்கொள்ளுவீர்கள். ஆமென் ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Comments

Post a Comment

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?