Posts

Showing posts from October, 2019

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான் (யாத் 14 :14 ). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.பிரியமானவர்களே! கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்யும் பொழுது, உங்களுக்கு எதிராக யாரும் எதிர்த்து நிற்க முடியாது.உங்களுக்காக யுத்தம் செய்யும் கர்த்தரை நம்புங்கள்.உங்களுக்கு விரோதமாய் சத்துருக்கள் எழும்பும்போது, பயப்படாதிருங்கள். அவர்களுடைய , கோபம் , எரிச்சல் , பொறாமை உங்களை ஒன்றும் செய்யாது. உங்களை நேசிக்கின்ற ,உங்களை அரவணைக்கின்ற, உங்களைu பாதுகாக்கிற உங்களை சிருஷ்டித்த கர்த்தர் இயேசுவை  நோக்கிப் பாருங்கள்.நீங்கள் அவருடைய  வார்த்தைக்கு கீழ் படிந்து நீங்கள் அவர் மேல்  உங்களுடைய விசுவாசத்தை வைத்து உங்களுடைய கண்ணீர், கவலை, பாரத்தை அவர் மேல் இறக்கி வைத்து  விட்டு  அமைதியாய் சும்மாய் இருந்தால் போதும். கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்து ஜெயத்தை கொடுக்க அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்.அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குட

The Lord will fight for you

The Lord will fight for you; you need only to be still ( Exo 14:14).

Don’t worry about tomorrow, the Lord will take care of everything

Therefore do not worry about tomorrow, for tomorrow will worry about its own things. Sufficient for the day is its own trouble (Matt 6:34)

நாளைக்காகக் கவலைப் படாதிருங்கள் , கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளுவார்

ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளைய தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்;அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும் (மத் 6:34) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே! நாளைய தினத்தைக் குறித்து , நாளைக்கு உங்களுக்கு என்ன நடக்கும் என்பதைக் குறித்து கவலை பட வேண்டாம். நாளைய தினம்  தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்;நாளை தினத்தைக் கர்த்தர் பார்த்துக் கொள்ளுவார்.நாளைய தினத்துக்காக கவலைப் படக்கூடாது என்பதட்காக நாளைய தினத்துக்கு ஆயத்தப்படக் கூடாது என்பது பொருள் அல்ல.நீங்கள் நாளைய தினத்துக்காக ஆயத்தப்பட வேண்டியது அவசியமாக இருக்கின்றது.கடந்த நாட்களில் எப்படியாக கர்த்தர் உங்களுக்கு உதவி செய்தாரோ அதே போல் நாளைய தினத்தில் வரப்போகின்றதான பாடுகளை ,பிரச்சனைகளை தீர்க்க தேவையான உபகாரங்களையும், மனித உதவிகளையயம் அனுப்பி  நிச்சயமாக கர்த்தர் உதவி புரிவார். கர்த்தர் மீது பாரத்தை வைத்து, ஒவொருநாளும் கர்த்தரிடத்தில் ஜெபித்து அவருடைய கிருபைகளை பெற்றுக்கொள்ள வே

The Lord is your helper

The Lord is my helper; In will not fear. What can man do to me? (Heb 13:6)

கர்த்தர் உங்களுக்கு சகாயராக இருக்கிறார்

அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே (ஏபிரே 13 :6 ). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.பிரியமானவர்களே! கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று விசுவாசத்தோடு தைரியமாய் சொல்லுங்கள். கர்த்தர் உங்களுக்கு சகாயராக, உதவியாக இருக்கும் போது நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட தேவையில்லை, மனுஷரால்  உங்களுக்கு விரோதமாக ஒன்றும் செய்ய முடியாது, மனுஷர் உங்களுக்கு தீமை செய்தாலும் அந்த தீமைகளை கர்த்தர் நம்மைகளாக மாற்றித் தருவார். அல்லேலூயா. ஆகவே கர்த்தர் மீது உங்களுடைய விசுவாசத்தை வைத்து கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லுங்கள்.ஆமென் ! கர்த்தர் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

Blessed is the man who endures temptation

Blessed is the man who endures temptation; for when he has been approved, he will receive the crown of life which the Lord has promised to those who love Him (NKJV)

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான் (யாக் 1 :12 ).கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம்.பிரியமானவர்களே! மனுஷருக்கெல்லாம் சோதனைகள் வரும், வாழ்க்கையில் சோதனைகள் வரும் போது நாம் சோர்ந்து போகிறோம்.ஆனாலும் சோதனையை சகிக்கிற மனுஷன் பாக்கியவான்.சோதிக்க படுகிற மனுஷன் பாக்கியவான் அல்ல சோதனையை சகிக்கிற மனுஷனே பாக்கியவான்.சோதனையினால் ஒருவனுடைய வாழ்வு அழிந்து போவதில்லை.சோதனையினால் வேதனை உண்டாகலாம் ஆனாலும் நாம் சோதனையை சகித்து விசுவாசத்தின் பரீட்சையில் தேர்ச்சி பெற வேண்டும்.சோதனையை சகித்து உத்தமனென்று விளங்கினபின்பு அவன் கர்த்தரால் மேன்மை படுத்தபடுவான்.கர்த்தர் தம்மிடத்தில் அன்பு கூறுகிறவர்களுக்கு ஜீவ கிரீடத்தை வாக்கு பண்ணியிருக்கிறார். நீதியாக பாடுகளை அனுபவிக்கிறவர்கள் ஜீவ கிரீடத்தை பெற்றுக்கொள்ளுவார்கள்.துன்மார்க்கமாக ஜீவித்து வேதனையை அனுபவிக

God who gives answer

Lord, I wait for you, you will answer, Lord my God ( Ps 38:15).

மறு உத்தரவு கொடுக்கும் தேவன்

கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர்(சங்38:15).கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே! இந்த விண்ணப்பமானது இஸ்ரவேல் தேசத்தை 40 வருடங்கள் ஆட்சி செய்த தாவீது இராஜாவினால் ஏறெடுக்கப்பட்ட்து. தாவீதுக்கு அவருடைய சத்துருக்கள் மூலமாய் அநேக பாடுகளும், பிரச்சனைகளும், வேதனைகளும், நெருக்கங்களும் உண்டாயிற்று, அவருடைய சத்துருக்கள் அவரை காயப்படுத்துகிறார்கள் அவரது மனதை துக்கப்படுத்துகிறார்கள் , அவருக்கு அநியாயம் செய்கிறார்கள் ஆனால் தாவீது இவை எல்லாவட்ரிட்க்கும் மத்தியிலும்  கர்த்தருடைய சமூகத்தில் சமாதானமாய் இருக்கிறார், யாராலும் அவரை கர்த்தரிடம் இருந்து பிரிக்க முடியவில்லை.தனக்கு தீங்கு செய்தவர்களுக்கு தானும் பதிலுக்கு பதில் செய்ய வேண்டும், அவர்களை பழி வாங்க வேண்டும் என்ற சுபாவம் அவரிடம் இருக்கவில்லை.அவர் எல்லாவற்றயும் கர்த்தரிடத்தில் ஒப்புவித்து விட்டு விசுவாசத்தோடு கர்த்தர் தனக்கு மறு உத்தரவு கொடுப்பார்

The name of the Lord is a strong tower for his children

The name of the Lord is a strong tower,The righteous run to it and are [a]safe ( Pro 18:10).

கர்த்தருடைய நாமம் அவருடைய பிள்ளைகளுக்கு பலத்த துருகமாய் இருக்கின்றது

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான் ( நீதி 18 : 10 ) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே! கர்த்தர் தம்முடைய பிள்ளைகளுக்கு போதுமானவராய் இருக்கிறார்,அவர்களுக்கு கர்த்தருடைய நாமம் பலத்த துருகமாய் இருக்கின்றது, பெரிய கோபுரமாய் இருக்கின்றது.நீதிமான்கள் அதற்குள் பிரவேசித்து இளைப்பாறுதலடைவார்கள். நீதிமான்கள் ஓடி பாடி வேலை செய்து அதிக களைப்படைந்திருக்கும் போது கர்த்தருடைய நாமத்தில் இளைப்பாறுதலடைகின்றார்கள். கர்த்தருடைய பிள்ளைகளுக்குத் தேவையான ஆசிர்வாதங்களும், ஆறுதல்களும், ஆரோக்கியங்களும் கர்த்தருடைய நாமத்தில் இருக்கின்றது, ஆமென் ! கர்த்தருடைய நாமம் பலத்த துருகமாய் இருந்து அவர்களை பாதுகாக்கின்றது. உங்களை பாதுகாக்க கர்த்தருடைய நாமமே போதுமானது. அல்லேலூயா ! கர்த்தருடைய. நாமம் அவரை நம்பினவர்களுக்கு பலத்த துருகமாய் இருக்கின்றது.கர்த்தர் இயேசு பலத்த துருகமாய் இருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும்   பாதுகாப்பார

The Lord blesses the habitation of the righteous

The curse of the Lord is on the house of the wicked,but he blesses the habitation of the righteous (Pro 3:33).

நீதிமான்களுடைய வாசஸ்தலத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கிறார்

துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார் (நீதி 3 :33).கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைக்கு தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே! நீதிமான்களுக்கு கர்த்தருடைய ஆசிர்வாதமுண்டு, கர்த்தர் நீதிமான்களுடைய வாசஸ்தலத்தை ஆசீர்வதிக்கிறார். நீதிமான்களுடைய வாசஸ்தலம் சாதாரண குடிசையாக  இருந்தாலும் அந்தக்   குடிசையையும் கர்த்தரால் ஆசிர்வதிக்கப்பட்டிக்கிறது. நீதிமான்  தன்னுடைய வாசஸ்தலத்தில் சந்தோஷமாக வாசம் பண்ணுவான். கர்த்தர் அவனுடைய வீட்டின் எல்லா பகுதிகளையும் ஆசீர்வதிக்கிறார். கர்த்தர் நீதிமானுடைய வாசஸ்தலத்தை தன்னுடைய சந்தோஷத்தினாலும் , ஆசிர்வாதத்தினாலும் நிரப்புகிறார். நீதிமானுடைய மாப்பிசைகிற தொட்டியும், அவனுடைய எண்ணெய்யும், களஞ்சியமும் கர்த்தரால் ஆசிர்வதிக்க பட்டிருக்கும். துன்மார்க்கருடைய வீட்டிலோ கர்த்தருடைய சாபம் இருக்கும். அவனுடைய வீட்டில் வியாதியும், வேதனையும், குழப்பமும், பயமும், குறைச்சலும், சாமாதானமின்மையும் இருக்கும்.அ

The Lord who holds each of our breath in his hand

God holds your breath in his hand (Dan 5:23).I greet you in the name of the Lord Jesus Christ.Let us take the above scripture for meditation today.Dear beloved, you may go to the gym and keep your body firm but your breath is in the hand of the Lord.He holds each of our breaths in his hand.Our life ends when he takes his breath away from us.Therefore, everyday you should give thanks to God who gives you life.Hallelujah ! May God bless you and your family.

நம் ஒவ்வொருவருடைய சுவாசத்தையும் தம் கையில் வைத்திருக்கும் கர்த்தர்

தம்முடைய கையில் நமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும் ( தானி 5 :23 ).கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைக்கு தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே ! கர்த்தரே  நம்முடைய ஜீவனுக்குச் சொந்தக்காரர், நம்முடைய காலங்கள் அவரின் கரத்திலே இருக்கின்றது. அவர் நம் ஒவ்வொருவருடைய சுவாசத்தையும் தம்முடைய கையில் வைத்து இருக்கிறார். கர்த்தர் நம்மை சிரிஷ்டித்தது மாத்திரம் அல்ல தம்முடைய ஜீவ சுவாசத்தை நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார், அவர் தம்முடைய ஜீவ சுவாசத்தை நம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளும் போது நம்முடைய ஜீவனும் நம்மை விட்டு போகின்றது. பிரியமானவர்களே ! நீங்கள் ஜிம்முக்கு சென்று உங்களுடைய உடலை திடகாத்திரமாக வைத்து இருக்கலாம் ஆனால் உங்களுடைய சுவாசம் கர்த்தருடைய கரத்தில் தான் இருக்கின்றது, அவர் ஆப் பண்ணிடடா நீங்க அவுட். ஆகவே ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஆயுசை கூட்டி கொடுக்கின்ற தேவனுக்கு மறவாமல் நன்றி செலுத்த வேண்டும். அல்லேலூயா ! தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

The God who gives peace which passes all understanding

The peace of God, which passes all understanding, shall keep your hearts and minds through Christ Jesus (Phi 4:7).Greetings to you in the name of the Lord Jesus Christ.Let us take the above scripture for meditation today.Dear beloved, the peace of God cannot be explained by our knowledge and there is no enough words to describe it, which surpasses all understanding.And that peace may preserve our hearts and our thoughts within Christ Jesus. Our hearts will be filled with the peace of God.No matter what the situation is , but the peace of God will be filled in our heart and we will be at peace. Hallelujah ! Only Jesus can give you the peace of God which surpasses all  understanding.Beloved I ask you to accept Jesus as Lord in your life and get the peace of God which surpasses all understanding.May God will bless you and your family.

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும் ( பிலி 4 : 7 ). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைக்கு தியானதுக்காக எடுத்துக் கொள்ளுவோம். பிரியமானவர்களே ! தேவனுடைய சமாதானத்தை நம்முடைய சுய புத்தியினால் விபரிக்க முடியாது, அதை விபரிப்பதுக்கு நம்முடைய வார்த்தைகள் போதாது, அது எல்லா புத்திக்கும் மேலானது, அப்படிப்படட சமாதானம் நம்முடைய இருதயங்களையும், நம்முடைய சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக காத்துக்கொள்ளும்.நம்முடைய இருதயத்தில் தேவ சமாதானம் நிரம்பிருக்கும்.நமக்கு எவ்வளவு துன்பங்கள், கவலைகள் வந்தாலும் தேவ சமாதானம் நிரம்பிருக்கும், நாம் எதட்கும் கவலைப்படமாட்டொம், சமாதானமாய் இருப்போம்.அல்லேலூயா ! இயேசுவினால் மாத்திரம் தான் எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்தை உங்களுக்கு தர முடியும்.பிரியமானவர்களே ! இயேசுவை உங்கள் வாழ்க்கையில் ஆண்டவராக ஏற்றுக்கொண்டு நீங்களும் அவருடைய எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை பெற்று

The God who cares of you

Casting all your care upon him, for he cares for you ( 1 Peter 5:7 ).

உங்களை விசாரிக்கும் தேவன்

இயேசு உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் ( 1 பேதுரு 5 :7 ). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன்.மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைக்கு தியானதுக்காக எடுத்துக்கொள்ளுவோம். பிரியமானவர்களே, உங்களை யாருமே விசாரிப்பதில்லை என்று கவலைபடுகிறீங்களா? உங்களை விசாரிக்க தேவன் இயேசு இருக்கிறார், அவர் உங்களை விசாரிக்கிறவர். ஆகவே உங்களுடைய கவலைகளையெல்லாம் அவர் மீது வைத்து விட்டு அவர் உங்களை விசாரிக்கிறவர் என்னும் சிந்தனை உங்களுடைய இருதயத்தின் ஆழத்தில் பதிந்திருக்க வேண்டும்.அவர் அவரை நம்பின ஜனங்களை கை விடுவதில்லை, அவரே ஒவ்வொருவரையும் ஆதரிப்பவர், விசாரிப்பவர்  அவரே ஒவ்வொருவருக்கும் சந்தோஷத்தையும், சமாதானத்தையும் கொடுக்கிறவர்.ஆகையால் வேத வசனத்துக்கு கீழ் படிந்து உங்கள் கவலைகள், கண்ணீர்களையெல்லாம் தேவன் இயேசு மீது வைத்து விடுங்கள், அவர் உங்களை கை விட்டு விலகி போகிற தேவன் இல்லை, அவர் உங்களை விசாரிப்பார், உங்களுடைய தேவைகளை சந்திப்பார், உங்களுடைய கவலைகளை நீக்குவார், உங்கள் கண்ணீர்களை துடைப்பார்.நீங்க செய்ய வே

Be anxious for nothing, Let your petitions be known to God with thanksgiving.

Be anxious for nothing, but in everything by prayer and supplication, with thanksgiving, let your requests be made known to God (Phi 4:6).

ஒன்றுக்குங்கவலைப்படாமல், உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே தேவனுக்கு தெரியப்படுத்துங்கள்.

நீங்கள்ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்  குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள் ( பிலி 4 :6 ). கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன்.மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைக்கு தியானதுக்காக எடுத்துக்கொள்ளுவோம், பிரியமானவர்களே ! நாம் நம்முடைய விண்ணப்பங்களை தெரிய படுத்தினால் தான் தேவனுக்கு தெரியும் என்று நினைத்து விடக்கூடாது, தேவன் சர்வ ஞானமுள்ளவர், நாம் அவருடைய சமூகத்தில் வேண்டி கொள்ளுவதட்கு முன்பாகவே நம்முடைய தேவைகள் என்ன என்பதை தேவன் அறிந்திருக்கிறார், ஆனாலும் நம்முடைய தேவைகளைபற்றி நாம் அவருக்கு  தெரியப்படுத்த வேண்டும் என்று தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.நம்முடைய சூழ்நிலை எப்படியாக இருந்தாலும்  தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஒன்றுக்கும் கவலைப்படக்கூடாது, என்ன நடக்குமோ, எது நடக்குமோ என்று பரிதபிக்கக்கூடாது, பொறுமையை இழந்து பரபரப்பாக இருக்கக்கூடாது, வேதனைகளும், கஷ்டங்களும், பிரச்சனைகளும் வரும் போது சோர்ந்து போய் கவலையில் மூழ்கி போய் விடாமல் ஜெபத்தின் மூலமா

The God who gives eternal life

Our God is the God of salvation, and to God the Lord belong escapes from death (Ps 68:20).

நித்திய ஜீவனை அளிக்கும் தேவன்

நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு (சங் 68 :20 ) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன்.மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைக்கு தியானதுக்காக எடுத்துக்கொள்ளுவோம், பிரியமானவர்களே ! மனுஷருக்கு முன்பாக நன்மையையும், தீமையும், ஜீவனும், மரணமும், ஆசிர்வாதமும், சாபமும் வைக்கப்பட்டிக்கிறது.இவற்றில் எவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்க தான்  தீர்மானிக்க வேண்டும்.விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்( மாற்கு 16 :16  ) என்று வேத வசனம் கூறுகிறது.நம்முடைய தேவன் இயேசு , நமக்கு இரட்சிப்பை அருளும் தேவனாய் இருக்கிறார். ஆண்டவராகிய இயேசுவினால் மரணத்துக்கு நீங்கும் வழிகளுண்டு, அவர் மீது விசுவாசம் வைத்து அவரை ஏற்று கொண்டு தேவ நீதியை நிறைவேற்றும் ஒவ்வொரு  பிள்ளைகளுக்கும் தேவன் நித்திய ஜீவனை கொடுக்க உண்மை உள்ளவராக இருக்கிறார். தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

The God who helps the lonely and the bound

God makes a home for the lonely, he brings out those which are bound with chains (Ps 68:6)

தனிமையானவர்களுக்கு, கட்டுண்டவர்களுக்கு உதவி செய்யும் தேவன்

தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார் ( சங் 68 :6 ).  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன்.மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைக்கு தியானதுக்காக எடுத்துக்கொள்ளுவோம், பிரியமானவர்களே ! தேவன் தனிமையானவர்களுக்கு வீடு வாசல் ஏற்படுத்தி கொடுத்து தனிமையில் வாடுபவர்களுக்கு குடும்ப உறவுகளை உண்டுபண்ணுகிறார், அவர் அந்நிய தேசங்களில் அகதிகளாக சுற்றித் திரிபவர்களுக்கு அடைக்கலமாக இருக்கிறார், அவர்கள் வாசம் பண்ணுவதுக்கு வீடுவாசல்  ஏற்படுத்தி தருகிறார், வாழ்வதட்ட்க்கு வழியில்லாமல் இருப்போரை தேவன் கரிசனையோடு நோக்கிப் பார்க்கிறார், உதவி தேவைப்படுகிறவர்களுக்கு தேவன் உதவி செய்கிறார், வேலையற்றவர்களுக்கு வேலை கொடுக்கிறார், நம்முடைய ஜீவியத்துக்குத் தேவையான போஜனங்களை சம்பாதிப்பதட்ட்க்குத்  தேவையான தொழில்களையும் , பணத்தையும் , சலுகைகளையும், பெலத்தையும் கொடுக்கின்றார். தேவனே நம்முடைய வாழ்வுக்கு ஆதாரமாய் இருக்கின்றார். அல்லேலூயா ! உங்களுடைய  குடும்பங்களுக்கும் தேவனே அஸ்திபாரமாக இருக்க வேண்டும், அவரே கன்மலையான  அஸ்தி

Repent, God Jesus is coming to judge the earth

For He is coming, for he is coming to judge the earth.He shall judge the world with righteousness, and the peoples with His truth ( Ps 96:13 ).I greet you In the name of the Lord Jesus Christ.Dear beloved, About two thousand years ago, Jesus Christ was born as a human being in this world and he shed his holy blood on the cross of Calvary for the sin of mankind and on the third day he rose. And he (Jesus) comes again to judge the world with righteousness and truth as King and as Judge. If you haven’t accepted Jesus as your God and savior in your life, don’t delay put your faith in Jesus and confess your sins to him and accept Jesus as your Lord and Savior in your life and get prepared for the coming of the Lord. The kingdom of heaven is very near. Repent.Hallelujah ! May God Jesus bless you and your family.

மனந்திரும்புங்கள், தேவன் இயேசு பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்

அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்(சங் 96 : 13).கர்த்தராகிய இயேசு கிறிஸ்துன் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்து கொள்ளுகிறேன். பிரியமானவர்களே சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தேவன் இயேசு கிறிஸ்து இந்த பூலோகத்தில் ஒரு மானிடனாக பிறந்து, மனித குலத்தின் பாவத்துக்காக  கல்வாரி சிலுவையில் தன்னுடைய பரிசுத்த இரத்தத்தை சிந்தி மரித்து மூன்றாம் நாள் உயிரோடெழுந்து பரம் ஏறி சென்றார் , அந்த தெய்வம் மீண்டுமாய்  இந்த பூலோகத்துக்கு ராஜாவாகவும், நியாயாதிபதியாகவும் ஜனங்களை நீதியோடும் ,சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பதட்க்காக வருகிறார்.ஒருவேளை நீங்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை உங்கள் வாழ்க்கையில் ஆண்டவராக , இரச்சகராக ஏற்று கொள்ளாது இருப்பீர்களானால் தாமதியாமல் இப்போதே தேவன் இயேசு மீது  உங்களுடைய விசுவாசத்தை வைத்து உங்களுடைய பாவங்களை தேவனிடம் அறிக்கை செய்து இயேசுவை  உங்கள் வாழ்க்கையில் ஆண்டவராக ஏற்று கொண்டு தேவன் இயேசுவின் வருகைக்கு நீங்கள் உங்களை ஆயத்த படுத்தி கொள்ளுங்கள், பரலோக ராஜ்ஜியம் மிகவும் சமீபமா

The power, wisdom and knowledge of God

He (God)  has made the earth by His power, he  has   established the world by His wisdom, and   has stretched out the heavens at his discretion.

தேவனுடைய வல்லமையும், ஞானமும் , அறிவும்

அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார் ( எரேமியா 10 :12 ).

Taste and see that the Lord is good

Taste and see that the Lord is good (Ps 34:8).

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்  ( சங் 34 :8 )

The Lord who heals

For I am the Lord who heals you ( Ex 15:26 )

சுகம் கொடுக்கும் கர்த்தர்

நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் ( யாத்தி 15 : 26 ). பிரியமானவர்களே , கர்த்தர் தம்மை வெளிப்படுத்தும் போது தன்னை ஒரு பரிகாரியாக கூறுகிறார்.ஆம் அவரின் பெயர் ஜெகோவா ராப்பா அதன் அர்த்தம் குணமாக்கும் கர்த்தர்.அவர் மருத்துவருக்கெல்லாம் மருத்துவர் , அவர் தான் மருத்துவர்களையும் சிருஷ்டித்த தேவன், மருத்துவர்களுக்கு ஞானம் கொடுப்பவரும் அவரே.அவர் மருத்துவர்களை கொண்டு நோய்களை குணப்படுத்துகிறார் சில சந்தர்ப்பங்களில் எந்த மருந்துகளையும் , எந்த மருத்துவர்களையும் பயன்படுத்தாமல் தன்னுடைய சுகமளிக்கும் வல்லமை உள்ள கரத்தினால் நோய்களை குணப்படுத்துகிறார். என்னுடைய மனைவிக்கு ‘தைரொக்ஸினின்’ இருந்ததது, மருத்துவர்கள் சொன்னார்கள் தைரொக்ஸினை குணப்படுத்த முடியாது , உங்களுக்கு குழந்தை பெறுவதட்க்கான வாய்ப்பும் மிகவும் குறைவாக இருக்குது  ஆதாலால் life time மருந்தை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள் , ஆனால் என்னுடைய மனைவியோ மருத்துவர் கொடுத்த மருந்தை உட்க்கொள்ளுவத்தை நிறுத்தி விட்டு தேவனே நீர் தான் என்னுடைய ஜெகோவா ரப்பா சுகமளிக்கும் தேவன் என்று அவர் மீது நம்பிக்கை வைத்த போது தேவன் தைரொக்ஸினை குணப்படுத்தின மாத

The God who does great and mighty things, which you don't know and can't distinguish.

Call to Me and I will answer you, and tell you (and even show you) great and mighty things, which you do not know and understand and cannot distinguish (Jeremiah 33:3). Dear beloved , When you go through suffering, tribulation, reproach, shame in your life, stop looking at men and Call upon your Heavenly God, who created the heavens and the earth, and who created you. God has told you that , Call to him and he will answer you, and tell you [and even show you] great and mighty things, which you do not know and understand and cannot distinguish.He is faithful to his words, he expects you to trust him and come to him and he will do great and mighty things, which you do not know and understand and cannot distinguish.’Hallelujah ! May God Jesus bless you and your family. Bro.Sanjeev Vivekanandarajah.

நீங்கள் அறியாததும் உங்களுக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை செய்யும் தேவன்

என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் ( எரேமியா 33 :3 ). பிரியமானவர்களே ! நீங்கள் வாழ்க்கையில் பாடுகளுக்கூடாக , உபத்திரவங்களுக்காக, நிந்தைகளுக்கூடாக , அவமானங்களுக்கூடாக செல்லும் போது மனிதனை நோக்கி பார்ப்பதை  விட்டு வானத்தையும் , பூமியையும் சிருஷ்டித்த , உங்களை சிருஷ்டித்த உங்கள் பரலோக தேவன் இயேசுவை நோக்கி கூப்பிடுங்கள், அவரே உங்களுக்கு சொல்லியிருக்கார் ‘என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் ‘ என்று. வாக்கு கொடுத்த தேவன் உண்மை உள்ளவராக இருக்கிறார், அவர் உங்களிடம் எதிர்பார்க்கிறது நீங்கள் அவரை நம்பி அவரை நோக்கி கூப்பிட வேண்டும் , நீங்கள் அவரிடம் வர வேண்டும் என்பது தான் அப்போது அவர் நீங்கள் அறியாததும் உங்களுக்கு எடடாததுமான பெரிய காரியங்களை செய்வார்.அல்லேலூயா! தேவன் இயேசு உங்களையும் ,உங்கள்குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா  

love one another fervently with a pure heart,

love one another fervently with a pure heart ( 1 Peter 1:22 )

சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்

சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள் ( 1 பேது 1 :22 ). பிரியமானவர்களே , தேவன் மனிதர்களை சிரிஷ்டித்தது ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதட்கே, ஆனால் இந்நாட்களில் அன்பு தணிந்து கொண்டு வருகின்றது.வேதம்  சொல்லுகிற பிரகாரம் உங்களுடைய அன்பு  மாயமற்ற சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் செலுத்தும் அன்பாக இருக்க வேண்டும்.கர்த்தர் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா 

The Lord is full of mercy and compassion

The  Lord   is  good to all,  And His tender mercies   are  over all His works (Ps 145:9)

கர்த்தர் தயவும் , இரக்கங்களும் நிறைந்தவர்

கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது(சங்145:9).பிரியமானவர்களே ,கர்த்தர் தாம் சிருஷ்டித்த ஒவ்வொருவர் மேலும் தயவுள்ளவராக இருப்பதோடு , ஒவ்வொருவருடைய பாவங்களையும் மன்னித்து அவருடைய இரக்கங்களையும் காண்பிக்க ஆயுதமாகவும்  இருக்கிறார்.அவர் பச்சபாதம் பார்ப்பதில்லை. எல்லா மனித குலத்தின் மீதும் அவர் தயவுள்ளவராகவும், அன்புள்ளவராகவும் , இரக்கங்கள் உள்ளவராகவும் இருக்கின்றார். அவருடைய இரக்கங்கள் தான் இன்று ஒவொருவரையும் வாழ வைக்கின்றது.கர்த்தர் இயேசு மீது உங்களுடைய நம்பிக்கையை வைத்து அவரை உங்களுடைய ஆண்டவராக , சொந்த ரச்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்.அவர் உங்களை ஒரு போதும் கை விடமாட்டார். தேவன் இயேசு உங்களையும் ,உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ.சஞ்ஜீவ் விவேகானந்தராஜா 

God who brightens the faces

They looked unto him (God) and were lightened: and their faces were not ashamed ( Ps 34:5). Dear beloved , look unto the Lord who created you.If you look unto men or your circumstances, or your problems instead of God in your life then you will be ashamed.The scripture says that , faces of those who look unto the Lord are never ashamed.To whom are you looking unto ? You won’t be ashamed and your faces will shine if you look unto God.May God Jesus bless you and your family. Bro.Sanjeev Vivekanandarajah.

முகங்களை பிரகாசமடைய செய்யும் தேவன்

அவர்கள் அவரை (தேவனை ) நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை ( சங் 34 : 5 ). பிரியமானவர்களே ,நீங்கள் உங்கள் ஜீவியத்தில் மனுஷர்களையோ ,உங்களுடைய சூழ்நிலைகளையோ ,உங்களுடைய பிரச்னைகளையோ நோக்கி பார்க்காமல் உங்களை உருவாகின கர்த்தரை நோக்கி பாருங்கள்.கர்த்தரை நோக்கி பார்க்கிறவர்களின் முகங்கள் ஒரு போதும் வெட்க்கப்படுவதில்லை, கர்த்தரை நோக்கி பார்க்கும் ஜனங்கள் பிரகாசமடைகின்றார்கள். நீங்கள் யாரை நோக்கி பார்க்கிறீர்கள்? உங்கள் பிரச்சனைகளை அல்லது மனிதர்களை நோக்கி பார்த்து வெட்க்கப்பட்டு போகாமல் , உங்களை சிருஷ்டித்த தேவனை நோக்கி பார்ப்பீர்களானால் உங்கள் முகங்கள் பிரகாசமடையும்.தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா 

A quick-tempered man acts foolishly

A quick-tempered man acts foolishly ( Pro 14:17 ).He who is quick- tempered is angry with ordinary things, his mind stumbles, his heart vaguely confused, he cannot control his anger and his foolishly, he insults himself.The scripture says that ,A hot-tempered person starts fights; a cool-tempered person stops them ( Pro 15:18). And If you are a quick - tempered person , ask the Lord Jesus Christ to help you overcome your anger, Surely, God will help you overcome your weakness.May God Jesus bless you and your family. Bro. Sanjeev Vivekanandarajah 

முற்கோபி மதிகேட்டைச் செய்வான்

முற்கோபி மதிகேட்டைச் செய்வான் ( நீதி 14 : 17 ).பிரியமானவர்களே , முற்கோபமுள்ளவன் சாதாரண காரியத்துக்கும் கோபப்பட்டு தன்னுடைய மதிகேடடை வெளிப்படுத்துகிறான். இவனுடைய சிந்தனையில் தடுமாற்றம் இருக்கும், இவனுடைய இருதயம் தெளிவில்லாமல் குழப்பத்தில் இருக்கும், இவனால் தன்னுடைய கோபத்தையும் அடக்க முடியாது , தன்னுடைய மதிகேடடையும் அடக்க முடியாது. தான் ஒரு மதிகேடன் என்பது இவனுடைய முற்கோபத்தினால் வெளிப்படும். இவன் தன்னைத்தானே அவமானப்படுத்துகிறான் . தன்னுடைய மதிகேடு வெளிப்படும் போது தான் தான் கோபபடடதற்றகாக வருத்தப்படுவான். வேத வசனம் சொல்லுகிறது , கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடிய சாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான் ( நீதி 15 :18 ) என்று. ஒருவேளை நீங்கள் ஒரு முற்கோபியாக இருப்பீர்களானால் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடம் உங்களுடைய முற் கோபத்தை அடக்க உதவி கேளுங்கள் , நிச்சயமாக உங்களுடைய பலவீனத்தை மேட்கொள்ள தேவன் உதவி செய்வார். ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா 

The fool has said in his heart, “There is no God.”

The fool has said in his heart, “  There is no God” ( Ps 14:1).The scripture says that , If anyone says there is no God , he is fool. People do not have fear of the Lord that’s why they say there is no God. They take pride in calling themselves atheists, they have no thought of God and their belief is that there is no God.If you would ask them who created you they  would say that , their parents created them and say god doesn’t  exist.Is it due to science or the development of technology? People’s hearts are hardened and they cannot accept that God exists. Scripture says that, the fear of the Lord is the beginning of wisdom. Dear beloved believe ‘ God exists’ .May God Jesus Christ bless you and your family. Bro. Sanjeev Vivekanandarajah.

”தேவன் இல்லை" என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்

“தேவன் இல்லை" என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான் (சங் 14 : 1 ). தேவன் இல்லை என்று சொல்பவனை வேதம் மதிகேடன் என்று சொல்லுகிறது. கர்த்தருக்கு பயப்படும் பயம் ஜனங்களுக்கு இல்லை அதனால் தான் துணிகரமாக தேவன் இல்லை என்று சொல்லுகிறார்கள். இவர்கள் தங்களை நாஸ்திகர்கள் என்று சொல்லிக்கொள்ளுவதில் பெருமை படுகிறார்கள்.தேவன் இல்லை என்பதுதான் இவர்களுடைய நம்பிக்கை, தேவனைப் பற்றிய சிந்தனையே இவர்களுக்கு இல்லை, பெற்றோர் தான் தங்களை உருவாக்கினது என்று அடித்து சொல்லுவார்கள். விஞானமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் இதுக்கு காரணமா? இன்று மாத்திரம் அல்ல தாவீதின் நாட்களிலும் நாஸ்திகர்கள் இருந்தார்கள், ஜனங்களுடைய இருதயம் கடினப்பட்டு இருப்பதினால் அவர்களால் தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வேதம் சொல்லுகிறது கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என்று.தேவன் தாமே தேவன் இல்லை என்று சொல்லும் ஜனங்களின் மனக்கண்ணை திறப்பாராக. ஆமென். கர்த்தர் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா 

There is nothing that God cannot do

Behold, I am the LORD, the God of all flesh: is there any thing too hard for me? (Jer 32:27). God is the one who created all mankind in this world. He is God to all. He says that , is there anything too hard for me ? Yes beloved ,there is nothing that is impossible with God.He is Almighty, He is God of miracles and wonders, he is able to turns a wilderness into pools of water. God can give life to your abandoned things that are dead or dried up, or can no longer do anything in your life. Therefore , stop worrying and put your faith in the living God, Jesus, who has the power to revive things that have dried up and died in your life. he who gave life to the dead things in my life, is sure to work wonders in your life too. Hallelujah ! May God Jesus bless you and your family. Bro. Sanjeev Vivekanandarajah.

தேவனால் செய்யக்கூடாது என்று ஒரு காரியமும் இல்லை

இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? (எரே 32 : 27 ). இந்த பூலோகத்தில் வாழும் அத்தனை ஜனங்களையும் சிருஷ்டித்தவர் தேவனாகிய கர்த்தரே, அவரே எல்லாருக்கும் தேவன்.அவர் சொல்லுகிறார் என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? என்று. ஆம் பிரியமானவர்களே , தேவனால் முடியாத காரியம் என்று ஒன்றுமே இல்லை, அவர் சர்வவல்லவர், அவர் அதிசயங்கள், அட்புதங்கள் செய்யும் தேவன், அவரால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் என்று ஒன்றுமே இல்லை.அவர் அவாந்தர வெளியையே தண்ணீர் தடாகமாக மாற்றும் வல்லமை உடையவர். உங்களுடைய வாழ்க்கையில் செத்து போயிருக்கும் அல்லது வறண்டு உயிரற்று கிடக்கும் காரியங்களை அல்லது இனி ஒன்றுமே செய்ய முடியாது எல்லாமே முடிந்து போயிற்று , என்று உங்களால் கைவிடப்படட காரியங்களுக்கு தேவனால் உயிர் கொடுக்க முடியும். ஆகவே நீங்கள் கவலைப்படுவதை விட்டு விட்டு ஜீவனுள்ள தேவன் இயேசு மீது உங்களுடைய விசுவாசத்தை வையுங்கள் அவர் உங்களுடைய வாழ்க்கயில் வறண்டு செத்து போயிருக்கும் காரியங்களை உயிர்ப்படைய செய்ய வல்லமை உடையவராக இருக்கிறார். என்னுடைய வாழ்க்கையில் செத்

Those who seek the Lord shall not lack any good thing

The young lions lack and suffer hunger,but those who seek the Lord shall not lack any good thing (Ps 34:10).

கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது

சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியா இருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங்குறைவுபடாது (சங்34:10).ஆம் பிரியமானவர்களே ,காட்டில் இருக்கும் சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாக இருக்கும் ஆனால் யார் யாரெல்லாம் கர்த்தரை தேடுகிறார்களோ அவர்களுக்கு எந்த நன்மையுங்குறைவு படாது என்பதுக்கு நானும் என் குடும்பமும் உயிருள்ள சாட்சியாக இருக்கிறோம்.கர்த்தரை தேடுகிற ஜனங்களை அவர் ஒரு போதும் கை விடுவதில்லை , அவர்களுடைய தேவைகளை அவர் ஏற்ற வேளைகளில் சந்திப்பதில் கர்த்தர் இயேசு உண்மை உள்ளவராக இருக்கிறார். ஆண்டவராகிய இயேசுவை நம்புங்கள் அவர் உங்களை தாழ்ச்சியடைய விடமாட்டார்.அல்லேலூயா! கர்த்தர் இயேசு உங்களையும் ,உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக . சகோ . சஞ்ஜீவ் விவேகானந்தராஜா 

The Lord who gives the desire of your heart

Delight yourself also in the Lord, and he shall give you the desires of your heart ( Ps 37:4).

இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்யும் கர்த்தர்

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார் (சங் 37 :4 ). கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு என்பது , எந்த முறுமுறுப்பும் இல்லாமல் கர்த்தர் உங்களுடைய வாழ்க்கையில் செய்த நன்மைகளுக்காக, அவர் உங்களுக்கு கொடுத்திருக்கின்றதான  ஆசிர்வாதங்களுக்காக அவருக்கு நன்றி செலுத்தி கர்த்தரை உங்களுடைய வாழ்க்கையில் மகிமைப்படுத்தி அவருக்குள் நீங்கள் சந்தோசமாய் எப்போதும் சசந்தோசமாய் இருப்பதே குறிக்கும். அப்படி நீங்கள் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாய் இருக்கும் போது அவர் உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை உங்களுக்கு அருள் செய்வார். கர்த்தரை நீங்கள் பிரியப்படுத்தும் போது அவர் உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை அருள் செய்ய அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்.அல்லேலூயா ! கர்த்தர் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ . சஞ்ஜீவ் விவேகானந்தராஜா 

The Lord who puts you in a safe

whoever trusts in the Lord shall be safe ( Pro 29:25 ).The Lord created you with a purpose.If you trust in the Lord,he will never let you be ashamed. He will keep you in a safe place when you trust him.Do not be afraid of the circumstances, for the Lord is greater than the circumstances, and he is able to change your circumstances. So learn to trust the Lord in all situations.And when you trust him, he is faithful to keep you in a safe place.May God Jesus bless you and your family. Bro. Sanjeev Vivekanandarajah

உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கும் கர்த்தர்

கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான் ( நீதி 29 : 25 ).கர்த்தர் உங்களை சிருஷ்டிக்கும் போது ஒரு நோக்கத்தோடு சிருஷ்டித்திருக்கார்.வேதம் சொல்லுகிற பிரகாரம் நீங்கள் கர்த்தரை நம்புவீர்களானால் கர்த்தர் ஒரு போதும் உங்களை வெட்கப்பட்டு போக விடமாட்டார், அவரை நீங்கள் நம்பும் போது உங்களை அவர் உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பார். சூழ்நிலைகளை பார்த்து பயப்பட வேண்டாம், சூழ்நிலைகளை பார்க்கிலும் கர்த்தர் பெரியவர், சூழ்நிலைகளை மாற்ற அவரால் முடியும் ஆகவே எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தரையே நம்ப கற்றுக்கொள்ளுங்கள்.அப்படி நீங்கள் அவரை நம்பும் போது அவர் உங்களை உயர்ந்த அடைக்கலத்தில் வைக்க அவர் உண்மை உள்ளவராக இருக்கிறார்.அல்லேலூயா!தேவன் இயேசு உங்களையும்,உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. சகோ. சஞ்ஜீவ் விவேகானந்தராஜா 

God who provides good

For the Lord God is a sun and shield.The Lord will give grace and glory.No good thing will he withhold from those who walk uprightly (Ps 84:11).The people of this universe live in darkness and they have many dangers. Jesus is the sun for those who accept him as God and leads them into the path of light and he is the shield of protection for them.And God Jesus gives grace and glory to those who accept him as God.That is, the good intentions that he has placed on them and the works he performs in them are the grace of God, when God glorifies them, he recognizes them as his children and gives them honour and  and has prepared them for eternal life in heaven with him.No good thing will he withhold from those who walk uprightly means,the good things that he has in the universe for those accepts him as God.He does not forsake of those who walk in uprightly ,He knows what they need and when and he meets their needs at the right time.Hellalujah ! May God Jesus bless you and your family. Bro.

நன்மையை வழங்கும் தேவன்

தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர் கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்( சங் 84:11). இந்த பிரபஞ்சத்தில் வாழும் ஜனங்கள் அந்தகார இருளில் வாழ்கிறார்கள் , அவர்களுக்கு அநேக ஆபத்துக்கள் உண்டு, இயேசுவை யார் யாரெல்லாம் தேவனாக ஏற்று கொள்ளுகிறார்களோ அவர்களுக்கு இயேசு சூரியனாக இருந்து அவர்களை வெளிச்சத்தின் பாதையில் நடத்துவதோடு அவர்களுக்கு அவர் பாதுகாப்பின் கேடகமாகவும்  இருக்கின்றார். மற்றும் தேவன் இயேசு, தன்னை ஆண்டவராக ஏற்றுக்கொண்டவர்களுக்கு கிருபையையும், மகிமையையும் அருளுகிறார். அதாவது அவர் அவர்கள் மீது வைத்திருக்கின்ற நல்ல நோக்கங்களும்,அவர் அவர்களுக்குள் செய்கின்ற நட்கிரிகைகளும் தேவனுடைய  கிருபைகளாகும்.தேவன் அவர்களை மகிமை படுத்தும் போது அவர்களை தன்னுடைய பிள்ளைகளாக அங்கீகரித்து அவர்களுக்கு கனத்தையும், மேன்மையையும் கொடுப்பதோடு, பரலோகத்தில் அவரோடு நித்தியமாக வாழும் நித்திய வாழ்க்கையையும் அவர்களுக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிறார். உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார் என்பது, தேவன் தன்னை ஆண்டவராக ஏற்று கொண்ட அவருடைய பிள்

God is our refuge , strength and a very present help

God is our refuge and strength, a very present help in trouble (Psalm 46:1). The scripture says that, First God is our refuge, second God is our strength , third God is a very present help in trouble.God is a refuge for us when we face problems, troubles, and tribulations in our lives , when there is loss, sorrow, grief in our life we are weary, in those situations God gives us the strength we need to endure loss and sorrow.And God helps us to escape in our times of danger. Hallelujah ! If you haven’t  accepted the Lord Jesus as Lord in your life, do not delay, dedicate yourself to him right now and accept Jesus as your Lord and Saviour in your life.May God bless you and your family abundantly. Bro.Sanjeev Vivekanandarajah 

தேவனே நமது அடைக்கலம் , பெலன் , அனுகூலமான துணை

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர் ( சங் 46 :1 ).தேவனுடைய வசனம் சொல்லுகிறது ,முதலாவது தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார், இரண்டாவது  தேவன் நமக்கு பெலனாக இருக்கிறார் , மூன்றாவது தேவன் நமக்கு ஆபத்து காலத்தில் அனுகூலமான துணையாக இருக்கிறார் என்று. நமக்கு வாழ்க்கையில் பிரச்சனைகள் ,நெருக்கங்கள்,உபத்திரவங்கள் வரும் போது தேவன் நமக்கு அடைக்கலமாக அதாவது  அவர் நமக்கு பாதுகாப்பாக  இருக்கிறார்.மற்றும் இழப்பு ,துயரம், துக்கம் நேரிடும் போது அவற்றை தாங்கிக் கொள்ள தேவையான பெலன் இல்லாமல் சோர்ந்து போகிறோம், அப்படி சோர்ந்து போகும் போது தேவன் நமக்கு இழப்பை ,துயரத்தை தாங்கி கொள்ளத் தேவையான பெலத்தை தருகின்றார் . மேலும் ஆபத்து காலத்தில் தேவன் தாமே நமக்கு துணையாக நின்று ஆபத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள உதவி செய்கிறார். அல்லேலூயா ! ஆண்டவர் இயேசுவை உங்களது வாழ்க்கையில் நீங்கள் ஆண்டவராக ஏற்று கொள்ளாது இருப்பீர்களானால்  கால தாமதம் பண்ணாமல் இப்போதே உங்களை அவருக்கு அர்ப்பணித்து இயேசுவை உங்களது ஆண்டவராக, ரச்சகராக ஏற்று கொள்ளுங்கள். தேவன் இயேசு உங்களையும் , உங்கள் குடும்பத்

God who gives victory

The horse is prepared for the day of battle,but the victory rests with the Lord ( Pro 21:31). Yes dear beloved , horses, horsemen and chariots are prepared for the days of battle.And it’s necessary to prepare for such a war but horses, chariots, strengths of the warriors, or their training, will not bring victory in war.Rather, thanks to the Lord for all the good he has done and trust in him, the victory comes from him (the Lord). Likewise these days before you go for exams or job interview, just as warriors prepare themselves for battle, you too get prepared for your exam or interview and when you thank the Lord for the wisdom, knowledge, and skills that he has given you,the victory would come from the Lord.Hallelujah !Every child of God should learn to live like that.The victory comes from the Lord.Amen ! May the Lord Jesus bless you and your family.Bro.Sanjeev Vivekanandarajah.

ஜெயம் கொடுக்கும் தேவன்

குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும் (நீதி 21 : 31).ஆம் பிரியமானவர்களே, குதிரைகளும், குதிரை வீரர்களும், ரதங்களும் யுத்த நாட்களுக்காக ஆயத்தமாக்கபடுகின்றன , அப்படி யுத்தத்துக்காக ஆயத்தப்படுத்த வேண்டியது அவசியம் தான் ஆனால் யுத்தத்துக்கு ஆயத்தமாக்கப்படும் குதிரைகளோ ,ரதங்களோ  வீரர்களின் திறமைகளோ , அவர்களுடைய பலமோ அல்லது அவர்கள் செய்த பயிச்சியோ யுத்தத்தில் ஜெயத்தை கொண்டு வராது , மாறாக கர்த்தர் கொடுத்த பெலத்துக்காக, அவர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் அவருக்கு  நன்றி செலுத்தி அவர் மீது நம்பிக்கை வைத்து யுத்தத்துக்கு செல்லும் போது அவரிடம் (கர்த்தரிடம்) இருந்து ஜெயம் வருகின்றது.அதே போல் நீங்கள் இந்நாட்களில் பரீச்சைக்கு செல்லும் முன் அல்லது வேலை நேர் முக தேர்வுக்கு செல்லும் முன் எப்படியாக யுத்த வீரர்கள்  தங்களை யுத்தத்துக்கு ஆயப்படுத்துகிறார்களோ அதே போல் நீங்கள் உங்களுடைய பரீச்சைக்காக , interviewக்கு உங்களை ஆயத்தப்படுத்தி கர்த்தர் உங்களூக்கு கொடுத்த ஞானத்துக்காக, அறிவுக்காக ,திறமைகளுக்காக அவருக்கு நன்றி செலுத்தி உங்களுடைய பரிட்சையில் அல்லது interviewஇல் attend பண்ணும்

Victory comes not from man but from God

The Scripture says that , For promotion/exaltation/victory comes neither from the east nor from the west nor from the south ( Psalm 75:6).The people of this universe don’t have enough knowledge about God and heaven that’s why instead of looking to God, they look to the east, west and south.The north isn’t mentioned here,the Temple of God is in Jerusalem just to the north.Here people look upon men instead of looking upon God.Don’t forget that, helps, promotions and blessings come from the God who created the heavens and the earth.That is why the word of God says that , For promotion/exaltation/victory comes neither from the east nor from the west nor from the south.Dear beloved , just because your circumstance is against you, do not limit God that your need won’t be succeed. God who created you can change your circumstances and give you victory,there is nothing he cannot do.Therefore, look upon God who created you, and not to men in the East, West, South, or North.Victory is coming fr

ஜெயம் மனிதரிடம் இருந்து அல்ல தேவனிடம் இருந்து வருகின்றது

வேதம் சொல்லுகிறது , கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம் வராது ( சங்     75 : 6 ) இந்த பிரபஞ்சத்தின் ஜனங்களுக்கு தேவனைக் குறித்து , பரலோகத்தைக் குறித்து ஞானமில்லை அதனால் தான் தேவனை நோக்கி பார்ப்பத்துக்கு பதிலாக கிழக்கிலும் , மேற்கிலும், வனாந்திர திசையையும் நோக்கி பார்க்கிறார்கள்.வனாந்திர திசை என்பது தெற்கு திசையை குறிக்கும்.இங்கு வடக்கு திசையை பற்றி சொல்லப்படவில்லை, வடக்கு திசையை நோக்கி தான் எருசலேமில் தேவனுடைய ஆலயம் இருக்கிறது.இங்கே ஜனங்கள் தேவனை நோக்கி பார்ப்பார்த்துக்கு பதிலாக மனிதர்களை நோக்கி பார்க்கிறார்கள். வானத்தையும் பூமியையும் படைத்த தேவனிடம் இருந்து தான் உதவிகள்,உயர்வுகள் , ஆசீர்வாதங்கள் வருகின்றன.அதனால் தான் தேவனுடைய வசனம் சொல்லுகிறது , கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தரதிசையில் இருந்து ஜெயம் வராது என்று.பிரியமானவர்களே இன்றைக்கு  உங்களுடைய வாழ்க்கை சூழ்நிலை உங்களுக்கு விரோதமாக இருப்பதினால் காரியம் சித்தியாக வாய்ப்பே இல்லை என்று நினைத்து தேவனை மட்டுபடுத்தி விடாதீங்க.உங்கள் சூழிநிலைகளை மாற்றி ஜெயத்தை கொடுக்க உங்களை சிருஷ்டித்த தேவனால் முடியும், அவரால் முடியாத கார