தேவனுடைய காருண்ணியமும், சௌந்தரியமும் (UK eased more lockdown restrictions - Day 103)

அவருடைய (தேவனையுடைய) காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? (சக 9:17)

ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

பிரியமானவர்களே, தேவனுடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? 

பிரியமானவர்களே, தேவனுடைய காருண்ணியமும், சவுந்தரியமுமே இந்நாள் வரை நாம் ஒவ்வொருவரும் இந்த பூலோகத்தில் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், சமாதானமாகவும் வாழ காரணமாக இருக்கின்றது. அல்லேலூயா ! 

ஆகவே பிரியமானவர்களே, நாம் ஒவ்வொருவரும் தேவனுடைய சமூகத்தில் வந்து, அவர் நம் ஒவ்வொருவருடைய தேவைகளை அந்த அந்த நேரங்களில் சந்திப்பதட்க்காகவும், அவர் நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் பாதுகாப்புக்களுக்காகவும், ஜெயங்களுக்களுக்காகவும் அவரை ஆராதித்து, துதித்து நம்முடைய வாழ்க்கையில் மகிமைபடுத்த வேண்டும், அல்லேலூயா!

தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக

Comments

Popular posts from this blog

பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார்

என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள்

எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தை தரும் தேவன்

சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்

உங்களை விசாரிக்கும் தேவன்

கர்த்தருடைய பர்வதத்தில் உங்களுடைய தேவைகள் பார்த்துக்கொள்ளப்படும்

உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன் இயேசு

கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்

பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார்

அஞ்சனம் பார்க்கிறவர்கள், குறி சொல்லுகிறவர்களைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது ?